திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு குமாரராஜிபேட்டை
காலனியை சேர்ந்தவர் தமிழரசன், வயது 25.
அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்களான அரவிந்தன், பிரகாஷ் உட்பட
5 பேர் சோளிங்கரில் உள்ள ஆலையில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த மாதம் தமிழரசன் உள்பட 5 பேரும் திடீரென வேலையைவிட்டு
நின்றுவிட்டனர்.
இதை தொடர்ந்து 5 பேரின் வங்கி கணக்கிலும் ஆன்லைன் மூலமாக
2 கோடிக்கும் மேல் பண பரிமாற்றம் நடந்துள்ளது.
அதில் ஒன்றரை கோடிக்கும் மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது.#ChennaiEDRaid #Tiruvallur #2crore #Dinamalar
Ещё видео!